meghalaya மர்ம காய்ச்சல் பீகாரில் உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை 77-ஆக அதிகரிப்பு நமது நிருபர் ஜூன் 17, 2019 மர்ம காய்ச்சல் காரணமாக பீகாரில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 77-ஆக சனிக்கிழமை அதிகரித்துள்ளது.